உள்நாடு

இஷாரா செவ்வந்தியின் தாய் சிறையில் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் நேற்று முன்தினம் (11) வெலிக்கடை சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் 

நாடு முழுவதும் இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

editor