உள்நாடு

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை

editor

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

“விடுதலை புலிகள் உத்தமர்கள்” மொட்டு எம்பி சனத் நிசாந்த