உள்நாடு

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்