சூடான செய்திகள் 1

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

(UTVNEWS | COLOMBO) – கொம்பெனித் தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள பேர வாவியில் பயணிகள் படகு சேவை ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

குறித்த படகு சேவை, ஒரு மாதத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையானது அனைத்து வித பாதுகாப்புடன் 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில்

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது