உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று (07) உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்

Related posts

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு

இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி – ரிஷாட்

வாகன இறக்குமதி குறித்து புதிய தகவல்.