உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று (07) உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்

Related posts

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு