சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்ற பம்பலபிட்டிய பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியை ஜனவரி 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

 

 

 

 

Related posts

நாடு முழுவதும் பலத்த காற்று வீசக் கூடும்

சீகிரிய பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயம்

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி