சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்ற பம்பலபிட்டிய பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியை ஜனவரி 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

 

 

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

ஹெரோயினுடன் மூவர் கைது