உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறிச் சாரதிய ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெறும்போதே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) பகல் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

editor

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்

மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசுவதற்கு – த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே காரணம்!