உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறிச் சாரதிய ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெறும்போதே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) பகல் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்

editor

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]