சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

(UTVNEWS|COLOMBO) – மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ளீர்ப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு

எரிபொருள் விலை குறித்த சூத்திரம் தொடர்பில் தீர்மானம் விரைவில்…

மேலதிக வெளியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை…