உள்நாடு

இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு

(UTV| கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்கள் விலக்களிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஈரான் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

editor

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எச்சரிக்கை