உள்நாடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் இன்று இந்தியா விஜயம்

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் !

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!