உள்நாடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜாங்க அமைச்சர் லசந்தவுக்கு கொவிட்

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு – 05 மாணவர்கள் கைது.

13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!