உள்நாடு

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டக் இற்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

“இந்த பன்முகத்தன்மை காலத்தின் தேவை அல்ல. பாலினம், இனம் மற்றும் மதம் தவிர ஒற்றுமையாக இருந்தால் அனைத்து இலங்கையர்களாலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.

 

Related posts

கதிரை சின்னத்தில் களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை

editor

புத்தளத்தின் அடையாளங்களில் ஒன்றாக மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் இருந்துள்ளார் – இல்ஹாம் மரைக்கார்

editor

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!