உள்நாடு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் முன்னர் இடம்பெற ற ஒரு முறைகேடு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இசுருபாய பிரதான வாயில் உடைப்பு : விசாரணைகள் ஆரம்பம்

வீட்டிலேயே பயன்படுத்த கூடிய ரெபிட் என்டிஜன் பரிசோதனை

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி