உள்நாடு

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்து

முகக்கவசங்களுக்கு புதிய கட்டுப்பாடு விலை

குற்றக் குழுக்களை ஒடுக்க விசேட அதிரடிப்படையினர்!

editor