உள்நாடு

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சமூக மாற்றத்திற்கான மக்கள் ஆணையின் அடிப்படையில் வலுசக்தி துறையில் உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை மி;ன்சாரசபையை தனியார் மயப்படுத்தாமல் விரிவான பொதுமற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையின் மூலம் மின்சார சட்டத்தில் திருத்தம் மூலம் பல முன்முயற்சிகளை செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட வாகன உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது – தேசிய கணக்காய்வு அலுவலகம்

editor

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

பயணக்கட்டுப்பாட்டில் அரிசியின் விலைகள் உயர்வு