சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊரடங்கு சட்டம் நீக்கம்

இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!

மிளகு இறக்குமதி நிறுத்தம்