சூடான செய்திகள் 1

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் இரத்து

(UTV|COLOMBO) பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான விமானங்கள் இன்றைய தினம் இரத்து செய்யப்படுவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இந்த விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு