சூடான செய்திகள் 1

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

(UTV|COLOMBO) இலங்கை தொடர்பில் ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு வருட மேலதிக கால அவகாசத்துடன் 40 ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்று(21) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”