சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

(UTVNEWS|COLOMBO) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

பிதுரங்கல அரை நிர்வாண புகைப்பட சம்பவம்-இளைஞர்கள் பிணையில் விடுதலை

இம்முறை வெசாக் உற்சவத்திற்காக 95 தானசாலைகளே பதிவு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…