உள்நாடு

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

´ஸ்புட்னிக்´ தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம்

பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு.