உள்நாடு

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

சிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணரும் கைது

குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்