வகைப்படுத்தப்படாத

இலங்கை அமரபுர மஹா சங்கத்தின் பதிவாளர் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அமரபுர மஹா சங்கத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய பிரம்மானவத்தே சீவலீ தேரர் காலமானார்.

அவர் தனது 82 ஆவது வயதிலேயே இவ்வாறு காலமாகியுள்ளார்.

Related posts

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து

உதவி ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு