உலகம்உள்நாடு

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

(UTV | வொஷிங்டன்) –  இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையை 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.

எனவே, கொவிட் பரவல் அதிகரிப்பதால் இலங்கை செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது

குருநாகல் நகரசபை தலைவர் உட்பட 5 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை தொடரும்