விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது

(UTV|கொழும்பு) – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று 2:0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஓய்வு

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…

உலக கோப்பை கால்பந்து போட்டி சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசா?