சூடான செய்திகள் 1

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

(UTV|COLOMBO)-ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலங்கையை சேர்ந்த எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். டோக்யோவிலுள்ள இலங்கை  தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது