விளையாட்டு

இலங்கையுடனான இருபதுக்கு – 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இரு தலைவர்கள்

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுனில் நாளை ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் மாத்திரம் பெப் டுபிளஸிஸ் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதுடன், ஏனைய இரண்டு போட்டிகளிலும் ஜே.பி.டுமின் அணியை வழிநடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 2 பூஜ்ஜியம் என கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியதோடு, ஒருநாள் தொடரை ஐந்திற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஐ.பி.எல். போட்டியின் கிண்ணம் – பிரெட்லீ கணிப்பு

இந்தியாவை எதிர் கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் 125 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து சவுதி – உருகுவே அணிகள் வெற்றி