உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

(UTV | கொவிட் 19) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 08 மரணம் இன்று (04) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

72 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநாகல் பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

Related posts

24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட தகவல்

editor

மற்றுமொரு பொருளாதார சுனாமியை நாம் எதிர்நோக்கி வருகிறோம் – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

editor