உள்நாடு

இலங்கையில் மீண்டும் அறிமுகமாகும் QR முறை!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எரிபொருளுக்கான எந்தவொரு ஒதுக்கீட்டு முறையையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆதம்பாவா எம்.பி!

editor

மயக்க மருந்து இன்மையால் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் – சபையில் சஜித் ஆவேசம்