சூடான செய்திகள் 1

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் கடந்த  ஞாயிறு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன.

அந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்

டொனால்டு ட்ரம்புக்கு மைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன?

Shafnee Ahamed

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க ஏற்பாடுகள்