சூடான செய்திகள் 1

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் கடந்த  ஞாயிறு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன.

அந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு சமிஞ்ஞை

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…