உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்குள்ளான இலங்கையின் முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிகிச்சைக்காக IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே மேற்படி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு – ஜீவன்

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்