சூடான செய்திகள் 1

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

(UTV|COLOMBO) இலங்கையிலுள்ள பால்மாக்களின் தரம் தொடர்பில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதியை பயன்படுத்தி, வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன பாராளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்துள்ளார்.

பால்மாக்களின் தரம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்கு பல்​வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மேலும் 533 பேர் வெளியேற்றம்

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் விஷேட அறிவிப்பு