சூடான செய்திகள் 1

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|COLOMBO)  இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள்  41 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

இவர்களுடன் கடந்த 10 நாள்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைட்டுக்கு பணிப்புரியச் சென்ற 12 பேர், அவர்கள் பணிபுரிந்த வீட்டு எஜமானால் பல்வேறு  துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

 

 

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திங்களன்று

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் குற்றச் செயல்கள் குறைவு