சூடான செய்திகள் 1

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என  சிரேஸ்ட வானிலை அதிகாரி கே சூரியகுமாரன் தெரிவித்திருந்தார்.

Related posts

ஞானசார தேரருக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அறுவைச் சிகிச்சை

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்