உள்நாடு

இலங்கையின் திறமையான CID பணிப்பாளருக்கு 10 மாதங்களுக்கு பின்னர் பிணை

(UTV | கொழும்பு) –  சுமார் 10 மாதங்களாக சிறைச்சாலை விளக்கமறியலில் இருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த ஹம்தி – தீர்ப்பு வௌியானது

editor

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா