உள்நாடு

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் காரணமாக, சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச படகுகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதை தவிர்த்துகொள்ளுமாறும் உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை மேலும் வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

சிறிய தவறு கூட பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கலாம் – கெஹலிய ரம்புக்வெல்ல.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனு பரிசீலனைக்கு!

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!