உள்நாடு

இலங்கையர்கள் உட்பட 55 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்கள் உட்பட 55 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் படுகொலை

editor

இம்மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

editor