உள்நாடு

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும். என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நாணயத்தாளில் கீறுதல் , போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Related posts

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

editor

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை