உள்நாடு

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

(UTV | கொழும்பு) –

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் சடலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திருகோணமலையில் தற்போதைய சுகாதார சேவைகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவனம்

editor

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

தாயக மக்கள் கட்சியில் இணைந்த தஹாம் சிறிசேன, ராஜிகா விக்ரமசிங்க

editor