உள்நாடு

இறுகியது தெல்கந்த சந்தி

(UTV | கொழும்பு) –   எரிபொருள் கோரி பொது மக்கள் நுகேகொட – தெல்கந்த சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பேணுவதே எமது நோக்கமாகும் – ரணில் விக்ரமசிங்க

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டுவதை உடனடியாக நிறுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

editor