சூடான செய்திகள் 1வணிகம்

இறப்பர் மரக்கன்றுகளை நாடு தழுவிய ரீதியில் நடுவதற்கான வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) அதிகளவான இறப்பர் பாலைப் பெறக்கூடிய இறப்பர் மரக்கன்றுகளை நாடுதழுவிய ரீதியில் நடுவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

இதன் கீழ் சிறந்த இறப்பர் மரக்கன்றுகளை அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், இறப்பர் செய்கையாளர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

 

 

 

Related posts

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!