உள்நாடு

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

editor

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை

CID போல் நடித்து பண மோசடி – கைதான நபருக்கு விளக்கமறியல்

editor