உள்நாடு

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார், நானாட்டான் பிரதான வீதியில் விபத்து – சிறுவன் பலி – மூவர் படுகாயம்

editor

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

editor

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை