உள்நாடு

இரு மருந்துகளுக்கு தடை

 (UTV|கொழும்பு) – அனைத்து மருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். 

விசேட வைத்தியர் ஒருவரின் சரியான மருந்து குறிப்பு இல்லாமல் “Chioroquine” மற்றும் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை / அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி – நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை

editor

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

இலங்கையில் காற்றாலை மின் திட்டம் – விலக முடிவு செய்த அதானி

editor