உள்நாடு

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

(UTV | கொழும்பு) – அடுத்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வுகளை செப்டம்பர் 21,22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் நேற்று (17) தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் தலைமை தொடர்பில் அக்கறையில்லை – சஜித்

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் முடிவு!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது