உள்நாடு

இராவண எல்லை வாகன விபத்தில் 2 பேர் பலி

(UTV|எல்ல) – எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை