உள்நாடுபிராந்தியம்

இராணுவ வீரர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது!

கடவத்தை மஹகட சந்தி பகுதியில் கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​பொலிஸார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 44 வயதுடையவர்கள், கோனஹேன கடவத்த மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

Related posts

பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே : பொத்துவில் தொகுதி அமைப்பாளர் புகாரி

வவுனியாவில் துயர் சம்பவம்: இல்ல விளையாட்டு போட்டியால் மரணித்த முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்

நாடு திறந்திருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதே அரசின் தீர்மானம்