உள்நாடுசூடான செய்திகள் 1

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

(UTV | கொவிட் -19) – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டது

அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

Related posts

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹெராவை பார்வையிட்ட ஜனாதிபதி அநுர

editor