சூடான செய்திகள் 1

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

(UTVNEWS | COLOMBO) –  இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வரத்து பணியில் இருந்து வேலை நிமித்தம் வேறொரு பதவிக்கு நியமிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது.

மறுசீரமைப்பின் மூலம் இராணுவ புலனாய்வுத் துறையினை வலுப்படுத்த வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் ஒருவர் கைது

ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை காலவரையின்றி நீடிப்பு

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டி