சூடான செய்திகள் 1

இராணுவ தளபதி பெற்றோர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) நாளை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளததனால் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைக்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


 

Related posts

நாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாது

கெசெல்வத்த தினுகவின் உதவியாளரொருவர் கைது…

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு