உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 71 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் பணியாளர்கள் மேலும் 14,140 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆதரவு – கெஹலிய நம்பிக்கை.

எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்க்க மத்திய வங்கியினால் நிதி

வாகன சேவைக் கட்டணமும் அதிகரிப்பு