உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 71 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் பணியாளர்கள் மேலும் 14,140 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

editor

நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

editor

பாண் விலை 100 ரூபாவை தாண்டும் சாத்தியம்