சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் தர பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை