உள்நாடு

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

SLPPவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ!

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறந்துவைப்பு

editor