உள்நாடு

இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை இராணுவம் இன்று (07) விவசாய மற்றும் கால்நடை வள படையணி ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தலைமையகத்தில் குறித்த இந்நிகழ்வு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

மின் வெட்டினால் உணவக உரிமையாளர்களுக்கு நட்டம்

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்த விவாதம் நாளை நாடாளுமன்றத்தில்!