உள்நாடு

இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை இராணுவம் இன்று (07) விவசாய மற்றும் கால்நடை வள படையணி ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தலைமையகத்தில் குறித்த இந்நிகழ்வு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

சஜித்தின் அழைப்புக்கு ஓகே சொன்ன நாமல்!

editor

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சி

editor