உள்நாடு

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த மகா பருவத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கரிம உரம் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு கல்வி கற்பித்தல், கரிம உரத்தின் தரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உரத்தின் விலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை அவர் கோரியுள்ளார்.

 

Related posts

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டங்கள்

பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரினி

editor

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.